Saturday 11 May 2013

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

தானே வந்து

தரணியெங்கும்

தாங்க முடியாதென்று

தாயைப் படைத்தான்

தாயுமானவன்

தாயவள் பங்கு

தினந்தோறும் இருந்தாலும்

தனியாக ஒரு நாளாவது

தட்டாமல் கொண்டாடுவோம்

தாயைப் போற்றுவோம்

தாய்மையைப் போற்றுவோம்

தட்டாமல் போற்றுவோம்

தப்பாமல் போற்றுவோம்




7 comments:

  1. உங்களிக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அழகிய இக் கவிதை போல !

    ReplyDelete
  2. //தானே வந்து
    தரணியெங்கும்
    தாங்க முடியாதென்று
    தாயைப் படைத்தான்
    தாயுமானவன்//

    அசத்தலான வரிகள் ;)))))

    படத்தேர்வு அழகோ அழகு.

    பாராட்டுக்கள்.

    அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சிறப்புக் கவிதை அருமை...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பு நிறையும் உள்ளங்களெல்லாம்
    அன்னையின் இருப்பிடமே.

    அன்னை தினம் என்பதை விட‌
    அன்னை ஜெயந்தி என்றால்
    ரம்மியமாக‌
    ரமணீயமாக இருக்கிறதே

    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
  6. /தானே வந்து
    தரணியெங்கும்
    தாங்க முடியாதென்று
    தாயைப் படைத்தான்
    தாயுமானவன்//

    அழகாய் சொன்னீர்கள்.
    அருமையான கவிதை.
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தாயைப் பற்றிய கவிதை அருமை, ஜெயந்தி!
    அன்னையர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete