இன்று 16.08.2013 ஆடி வெள்ளிக்கிழமையும், ஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு விரதமும் சேர்ந்துள்ள நல்ல நாளில், தங்களைப்பற்றியதோர் சிறப்புப்பதிவு என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளேன்.
நிறைய நண்பர்கள் வாழ்த்துகள் அளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருகை தந்து பார்த்து மகிழவும்.
நல்ல ஆசை.
ReplyDeleteசுதந்திரதின வாழ்த்துக்கள்.
ஒரு வரி ஆயினும் திரு வரி
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அடுத்து ஒரு பிறவி இருந்தால் அதுவும்
ReplyDeleteஇந்தியனாகவே பிறக்க ஆசைப் படுகிறேன்.
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.
சுதந்திர தின நல வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெருகட்டும்
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteசுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
இதந்தரும் வாழ்வில் இனித்து!
கவிஞர்கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
இந்தியனாகப் பிறந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteஅடுத்து ஒரு பிறவி இருந்தால் அதுவும் இந்தியனாகவே பிறக்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன்.
”ஜெ” க்கு என் இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்.
சுதந்திர தின நல வாழ்த்துக்கள்
ReplyDeleteபெற்றதை
ReplyDeleteபோற்றிக் காப்போம்...
இனியொருமுறை
அடிமையேகோம்
என
உறுதி எடுப்போம்...
நல் வாழ்த்துகள்...
ReplyDeleteஅன்புள்ள “ஜெ”,
ReplyDeleteவணக்கம்.
இன்று 16.08.2013 ஆடி வெள்ளிக்கிழமையும், ஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு விரதமும் சேர்ந்துள்ள நல்ல நாளில், தங்களைப்பற்றியதோர் சிறப்புப்பதிவு என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளேன்.
நிறைய நண்பர்கள் வாழ்த்துகள் அளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருகை தந்து பார்த்து மகிழவும்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html#comment-form
பிரியமுள்ள கோபு அண்ணா