tag:blogger.com,1999:blog-7598834931223563764.post6985406032920951688..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: பிஞ்சு நெஞ்சில் நஞ்சுAnonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-81825803718927995982013-07-21T10:06:46.233-07:002013-07-21T10:06:46.233-07:00ஏமாற்றுபவனை ஏமாற்ற்வேண்டும் என்று சொல்லித் தரும் ந...ஏமாற்றுபவனை ஏமாற்ற்வேண்டும் என்று சொல்லித் தரும் நீதிக் கதைகள் சமுதாயத்தை கெடுக்கக் கூடியவை. அவற்றை சாமர்த்தியம் என்று குழந்தைகள் நினைக்கக் கூடும் . உங்கள் கூற்று சரியானதே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-72395239685578489412013-07-20T19:32:25.990-07:002013-07-20T19:32:25.990-07:00எத்தனையோ நல்ல கதைகள் நம்மிடத்தில் இருக்கும்போது, ப...எத்தனையோ நல்ல கதைகள் நம்மிடத்தில் இருக்கும்போது, புதிதாக முயற்சிக்கிறேன் என்ற பெயரில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள்.... இதைப் படிக்கும் குழந்தைகளின் நிலை...... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-5785628949449571612013-07-20T07:35:11.673-07:002013-07-20T07:35:11.673-07:00ஏற்கெனவே பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விழிக்கும்...ஏற்கெனவே பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விழிக்கும் இளைய சமுதாயத்திற்கு இது போன்ற தொரு வழிகாட்டுதல்கள் எங்கே கொண்டு போய் விடப் போகிறதோezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-42347377315062143562013-07-20T05:15:48.944-07:002013-07-20T05:15:48.944-07:00தொலைக்காட்சி தொடர், விளம்பரம் உட்பட இவை போன்ற கதைக...தொலைக்காட்சி தொடர், விளம்பரம் உட்பட இவை போன்ற கதைகள் கண்டிப்பாக குழந்தைகளை கெடுக்கத்தான் செய்யும்... இவைகளை எழுதியவர்களின் பெற்றோர்கள் அவ்வாறு சொல்லித் தந்திருக்கலாமோ...? இல்லை என்றால் பணம் அல்லது புகழ் ஒன்றே நோக்கமோ...? கொடுமை... தடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கும் உள்ளது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-77044424048396273282013-07-20T04:08:18.955-07:002013-07-20T04:08:18.955-07:00சோமசன்மா என்பவர் வடமொழியில் பஞ்சதந்திரக்கதைகளை எழு...சோமசன்மா என்பவர் வடமொழியில் பஞ்சதந்திரக்கதைகளை எழுதியுள்ளார். அதை பி.எஸ். ஆச்சார்யா என்பவர் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளார். அந்த தமிழாக்கக்கதை புத்தகத்தை வாங்கிப் படித்து, ஆராய்ந்து வருகிறேன். எல்லாக் கதைகளிலும் சூது வாது ஏமாற்று பொய் என நிறைந்துள்ளன. இருப்பினும் மறுபக்கம் நிறைய வாழ்வியல் நீதிகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.<br /><br />எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் ஆங்காங்கே சிறுசிறு கதைகள் கதைக்குள் கதைகள் என எழுதப்பட்டு போய்க்கொண்டே உள்ளது, சுவாரஸ்யமாக உள்ளது. <br /><br />குழந்தைகள் படித்து அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என நாம் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்பதே, உண்மை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-70824084825647255192013-07-20T03:55:10.136-07:002013-07-20T03:55:10.136-07:00//குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் ஒ...//குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகையில் வெளி வந்திருந்த கதைகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.<br /><br />ஏற்கனவே ஊடகங்கள் முழு மூச்சுடன் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற கதைகள் குழந்தைகளுக்குத் தேவையா?//<br /><br />குழந்தைகளுக்கான பத்திரிகையில், அதுவும் பிரப்ல பத்திரிகைகளில் இது போன்ற க்தைகளைக்கொடுக்கவே கூடாது. மிகவும் கண்டிக்கத்தக்கது தான்.<br /><br />நல்ல நீதிக்கதைகளை மட்டுமே குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். நல்ல புத்தகங்களை மட்டுமே குழ்ந்தைகளைப் படிக்கச்செய்ய வேண்டும். டி.வி. + பத்திரிகை போன்றவற்றிற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும்.<br /><br /> <br /> <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-6124900824573630802013-07-20T03:20:42.581-07:002013-07-20T03:20:42.581-07:00நிஜம்தான்
நானும் இந்தக் கதைகளைப் படித்து
மிகவும் ம...நிஜம்தான்<br />நானும் இந்தக் கதைகளைப் படித்து<br />மிகவும் மனம் நொந்துப்போனேன்<br />மிகச் சாமர்த்தியமாக புத்திசாலித்தனத்தை<br />நல்லதனத்தில் இருந்து பிரிக்கும்<br />பித்தலாட்ட முயற்சி இது<br />வில்லத்தனத்தை கதாநாயக அந்தஸ்த்துக்கு<br />முதலில் கொண்டு வருகையில் சாதாரணமாகத்தான் பட்டது<br />அது சமூகத்தை எவ்வளவு தூரம் கெடுத்துவிட்டது<br />என்பது இப்போது டி வி சீரியல்களைப் பார்த்தால் புரியும்<br />சமூக அக்கறையுடன் கூடிய அருமையான பகிர்வுக்கு<br />மனமார்ந்த நன்றி.தொடர வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com