tag:blogger.com,1999:blog-7598834931223563764.post5064600638622050431..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)Anonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-15142757078864811142013-03-01T19:07:11.483-08:002013-03-01T19:07:11.483-08:00விழிப்புணர்வு தரும் அனுபவங்களை பகிர்வாக்கியதற்குப்...விழிப்புணர்வு தரும் அனுபவங்களை பகிர்வாக்கியதற்குப் பாராட்டுக்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-11869124121118927152013-02-16T11:58:10.922-08:002013-02-16T11:58:10.922-08:00நெகிழ வைக்கிறது. திரு.சேரன் வியக்க வைக்கிறார். அவர...நெகிழ வைக்கிறது. திரு.சேரன் வியக்க வைக்கிறார். அவரது முனைப்பு நிலைக்கட்டும்.<br />அதிகம் படிக்காத பாமரர்களை இப்படி ஏமாற்றுவது - உள்ளூரிலும் நடக்கிறது. <br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-10642557736464656172013-02-16T10:11:20.704-08:002013-02-16T10:11:20.704-08:00ஜெ மாமி தேவையான பகிர்வு..இதுமாதிரி கஷ்டப்படுகிறவர்...ஜெ மாமி தேவையான பகிர்வு..இதுமாதிரி கஷ்டப்படுகிறவர்கள் பலபேர் கதையை கேட்டு வருத்தப்பட்டதுண்டு,இப்படி கஷ்டப்பட்டவங்க நிலைமையை சொல்லும் பொழுது அதில் நிச்சயம் பலன் இருக்கும்.நல்ல விழிப்புணர்வு பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-86396480715332508972013-02-15T22:47:55.215-08:002013-02-15T22:47:55.215-08:00மிக்க நன்றி கோபு சார்.மிக்க நன்றி கோபு சார்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-80641333923254791672013-02-15T22:47:09.121-08:002013-02-15T22:47:09.121-08:00உண்மைதான். நினைக்கவே மனம் கலங்குது.உண்மைதான். நினைக்கவே மனம் கலங்குது.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-24005390051271230672013-02-15T22:46:17.157-08:002013-02-15T22:46:17.157-08:00பணம் தொலைந்து போவதை விட மோசமானது இப்படி நம்பி மோசம...பணம் தொலைந்து போவதை விட மோசமானது இப்படி நம்பி மோசம் போவது.<br /><br />’வெற்றிக் கொடி கட்டி’ என்ற திரைப்படம் இது போல் ஏஜெண்ட்களை நம்பி மோசம் போனவர்களைப் பற்றிய கதை. அருமையான படம்.<br /><br />”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில்.” - அருமையான வரிகள்.<br /><br />பாராட்டுக்கு மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-20176464495293678022013-02-15T22:40:04.611-08:002013-02-15T22:40:04.611-08:00மிக்க நன்றி சுரேஷ். மிக்க நன்றி சுரேஷ். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-25912812562366841242013-02-15T22:39:48.881-08:002013-02-15T22:39:48.881-08:00நான் நினைத்ததையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். ...நான் நினைத்ததையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் அழைப்பு வந்ததுமே, அதுதான் என்னுடைய 50வது பதிவாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். <br /><br />நன்றியோ நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-38278193805708025802013-02-15T22:38:04.097-08:002013-02-15T22:38:04.097-08:00உண்மைதான். அனுபவமே பாடம். மிக்க நன்றி தனபாலன். உண்மைதான். அனுபவமே பாடம். மிக்க நன்றி தனபாலன். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-65071200520715472902013-02-14T03:18:18.075-08:002013-02-14T03:18:18.075-08:00அருமையான விழிப்புணர்வு பதிவு! அனைவருக்கும் பாடம்! ...அருமையான விழிப்புணர்வு பதிவு! அனைவருக்கும் பாடம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-57672059554653552162013-02-14T02:39:03.024-08:002013-02-14T02:39:03.024-08:00தங்களின் அடுத்த பதிவு என் அழைப்பின் பேரில் தாங்கள்...தங்களின் அடுத்த பதிவு என் அழைப்பின் பேரில் தாங்கள் எழுதப்போகும் தொடர் பதிவாக இருக்கும். <br /><br />அது மட்டுமல்ல அது தங்களின் வெற்றிகரமான 50 ஆவது பதிவும் ஆகும். <br /><br />மனமார்ந்த என் ”மணம் [மனம்] வீசும்” அட்வான்ஸ் பாராட்டுக்கள். <br /><br />இனிய நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-467891199453528732013-02-14T00:07:28.243-08:002013-02-14T00:07:28.243-08:00//அம்மா, அப்பாதான் கஷ்டப்பட்டார்கள் நாமாவது வெளிநா...//அம்மா, அப்பாதான் கஷ்டப்பட்டார்கள் நாமாவது வெளிநாடு சென்று குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வர வேண்டாமா என்ற நல்லெண்ணத்திலும், கொஞ்சம் நஞ்சம் கைவசம் இருக்கும் வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு எல்லாவற்றையும் அடகு வைத்து அல்லது விற்று ஏஜண்ட் என்கிற ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிற சில கயவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் எண்ணற்ற அப்பாவி இளைஞர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இந்த பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன்.//<br /><br />தங்களின் இந்த சமர்ப்பணம் மிகவும் நியாயமானது, அவசியமானது, ஆரோக்யமானது, எல்லோருக்கும் ஓர் விழிப்புணர்வைத் தரக்கூடிய வகையில் மிகவும் பயனுள்ளது.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள். <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-87069593866648311942013-02-14T00:04:12.733-08:002013-02-14T00:04:12.733-08:00//அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இ...//அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன்.<br />“எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது. //<br /><br />நினைத்துப்பார்க்கவே என் கண்களில் கண்ணீர் வருகிறது. பாவம் அவர் அங்கு என்னபாடு பட்டிருப்பாரோ. ;((((((வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-87085999981606466512013-02-14T00:01:54.785-08:002013-02-14T00:01:54.785-08:00//நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான...//நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.//<br /><br />மிகவும் பாதிப்புகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளான இவர், இதனை மற்ற இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவர்களை விழிப்புணர்வு கொள்ள தேர்ந்தெடுத்த பிரச்சார யுக்தி மிகச்சரியாதே. <br /><br />அவருக்கும் அவரைப்பற்றி எங்களுக்கு எடுத்துச்சொன்ன தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-9928675372663154702013-02-13T23:52:28.624-08:002013-02-13T23:52:28.624-08:00//ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என்...//ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். <br /><br />மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். <br /><br />அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம். //<br /><br />அவரது இந்த சமூக நலப்பணி மிகவும் பாரட்டப்பட வேண்டியது தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-49699447822525465612013-02-13T23:50:46.632-08:002013-02-13T23:50:46.632-08:00//“தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே த...//“தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது.”//<br /><br />அவர் கூறியது மிகச்சரியான வார்த்தை.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-781863708156532702013-02-13T23:49:36.246-08:002013-02-13T23:49:36.246-08:00மிகவும் அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு.
>>...மிகவும் அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-10529436090060422492013-02-13T23:46:56.416-08:002013-02-13T23:46:56.416-08:00அவரின் அனுபவம் எல்லோருக்கும் நல்ல பாடம்...
அவரின்...அவரின் அனுபவம் எல்லோருக்கும் நல்ல பாடம்...<br /><br />அவரின் சேவையை மனதார பாராட்டுவோம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com