tag:blogger.com,1999:blog-7598834931223563764.post9202156643139656148..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: குட்டிக் கதைகள்Anonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-33350009111319829282012-12-28T13:49:37.247-08:002012-12-28T13:49:37.247-08:00//”இல்ல பொன்னம்மா. நான் ஒருநாளைக்கு வேண்டாம்ன்னு ச...//”இல்ல பொன்னம்மா. நான் ஒருநாளைக்கு வேண்டாம்ன்னு சொல்ல நினைச்சதை தப்பா சொல்லிட்டேன். நாளையிலே இருந்து பாலும் போடு, பூவும் கொண்டு வந்து கொடு. இரு நல்ல வெய்யில் நேரம்.. மோர் தரேன். குடிச்சுட்டுப்போ” என்று சொல்லிவிட்டு ஈசி சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த கணவனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தாள்.<br />//<br /><br />இதுவல்லவோ புண்ணியம். அர்த்த புஷ்டியுடன் கூடிய அருமையான கதை தான். பாராட்டுக்கள், வாழ்த்துகள். நன்றிகள். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-18536895249617639112012-12-28T13:45:50.792-08:002012-12-28T13:45:50.792-08:00திருப்தி கதையில் ஓர் திருப்தி உள்ளது.
//காலை எட்...திருப்தி கதையில் ஓர் திருப்தி உள்ளது. <br /><br />//காலை எட்டு மணி<br /><br />”நேத்து இங்க வெச்ச என்னோட ஆபீஸ் பைல் எங்க, இந்த வீட்டிலே ஒண்ணு கூட ஒழுங்கா இருக்காது..” உச்சஸ்தாயியில் கத்தத்தொடங்கினான் ரமேஷ்<br /><br />“ஏங்க நான் என்ன வீட்டிலேயா உக்காந்துண்டிருக்கேன். உங்க பொருளை நீங்கதான் ஒழுங்கா எடுத்து வெச்சுக்கணும்..” விமலா//<br /><br />வைராக்யம் பிரஸவ வைராக்யம் அல்லது ஸ்மஸான வைராக்யம் போலத்தானா? ;)<br /><br />>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-70841637428649410122012-12-28T13:39:24.480-08:002012-12-28T13:39:24.480-08:00//“அதனால என்ன பாட்டி.. நமக்கு போக மீதியை அக்கம் பக...//“அதனால என்ன பாட்டி.. நமக்கு போக மீதியை அக்கம் பக்கத்து குடிசையிலே இருக்கறவங்களுக்கு குடுத்துடலாமே” என்றான் பேரன்.//<br /><br />குட்டிக்கதை-1 அக்ஷயதிருதியையில் <br />பாட்டி பெற்றது அன்னதானம்; <br />பேரன் செய்யச்சொல்வதும் அன்ன தானம்<br />குழந்தைக்கு ஓர் ந்ல்ல எண்ணம் ... சபாஷ்<br /><br />>>>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-25847728542861881202012-12-27T06:19:42.314-08:002012-12-27T06:19:42.314-08:00அர்த்த புஷ்டியுடன் அருமையான கதைக்குப் பாராட்டுக்கள...அர்த்த புஷ்டியுடன் அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-67910945860868148172012-09-22T05:19:44.083-07:002012-09-22T05:19:44.083-07:00நன்றி ஆசியாநன்றி ஆசியாAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-12728654286887702632012-09-20T22:46:33.037-07:002012-09-20T22:46:33.037-07:00குட்டிக்கதைகள் அருமை ஜெ மாமி.குட்டிக்கதைகள் அருமை ஜெ மாமி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com