tag:blogger.com,1999:blog-7598834931223563764.post3559119805946355373..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: இரண்டே இரண்டு அடி சிவப்பு............Anonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-46125450950850137492013-01-04T01:43:46.873-08:002013-01-04T01:43:46.873-08:00JAYANTHI RAMANI 3 January 2013 23:31
மிக்க நன்றி. ...JAYANTHI RAMANI 3 January 2013 23:31<br />மிக்க நன்றி. நெட்டுல உங்க பேரைப்போட்டதுமே ‘ஜாங்கிரி’ன்னு ஒரு கதை வந்தது படித்தேன். ரொம்ப நன்னா, யதார்த்தமா இருந்தது.//<br /><br />சந்தோஷம். கையோடு ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்கலாமே!<br /><br />அது தானே எனக்கும் உங்கள் கையால் வாங்கி ஜாங்கிரி சாப்பிட்ட சந்தோஷத்தை அளிக்கும். ;)))))<br /><br />பிரியமுள்ள<br /><br />கோபு<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-39000765031394424202013-01-03T23:31:20.299-08:002013-01-03T23:31:20.299-08:00மிக்க நன்றி. நெட்டுல உங்க பேரைப்போட்டதுமே ‘ஜாங்கி...மிக்க நன்றி. நெட்டுல உங்க பேரைப்போட்டதுமே ‘ஜாங்கிரி’ன்னு ஒரு கதை வந்தது படித்தேன். ரொம்ப நன்னா, யதார்த்தமா இருந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-45655256122948918412013-01-03T23:29:05.155-08:002013-01-03T23:29:05.155-08:00அடக்கம்ன்னு இல்ல. இன்னும் என்னென்னவோ செய்ய ஆசை. எ...அடக்கம்ன்னு இல்ல. இன்னும் என்னென்னவோ செய்ய ஆசை. எவ்வளவோ வருடங்களை வீணாக்கியாச்சு. பொதுவாக மனிதனுக்கே 50 வயதுக்கு மேல்தான் ஞானோதயம் வருது. இனி இருக்கும் காலத்தில் செய்ய நினைத்த நல்லவற்றைச் செய்ய வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-78664138725433145072013-01-03T23:25:05.468-08:002013-01-03T23:25:05.468-08:00BUT I AM AN ORDINARY ONLY. சாதாரணமானவன் தான்//
அத...BUT I AM AN ORDINARY ONLY. சாதாரணமானவன் தான்//<br /><br />அதெல்லாம் நீங்க சொல்லக்கூடாது.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-33562478443617059472013-01-03T23:23:40.008-08:002013-01-03T23:23:40.008-08:00அதனால என்ன. இப்ப ஒரு கவிதை எழுதிடுங்க. கண்டிப்பா...அதனால என்ன. இப்ப ஒரு கவிதை எழுதிடுங்க. கண்டிப்பா பழைய நினைவுகள் உங்க மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கும். உங்க எழுத்துக்களும் மெருகேறி இருக்கும். ஜமாயுங்கோAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-68607604433762317862013-01-03T03:01:03.047-08:002013-01-03T03:01:03.047-08:00தங்கள் நன்றிக்கு என் நன்றிகள், மேடம்.தங்கள் நன்றிக்கு என் நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-38110348996076189012013-01-03T03:00:22.196-08:002013-01-03T03:00:22.196-08:00****இதில் வரும் வாசவி நிச்சயம் தாங்களாகவே தான் இரு...****இதில் வரும் வாசவி நிச்சயம் தாங்களாகவே தான் இருக்க வேண்டும் என்று என் உள்மனசு சொல்லுகிறது.**** - கோபு<br /><br />//இருந்தா நல்லாத்தான் இருக்கும்.//<br /><br />ஆஹா, என்னவொரு தன்னடக்கமான தங்கமான பதில்! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-82246645893990918582013-01-03T02:58:13.257-08:002013-01-03T02:58:13.257-08:00//திடீர்ன்னு ஒரு FLOW ல வந்துடுத்து இந்தக் கவிதை!/...//திடீர்ன்னு ஒரு FLOW ல வந்துடுத்து இந்தக் கவிதை!//<br /><br />அதனால் தான் அது அழகாய் மின்னுகிறது. ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-9581786068518053412013-01-03T02:57:02.331-08:002013-01-03T02:57:02.331-08:00அப்ப்ப்ப்பா! ஒத்துக்கிட்டீங்களே ! ;))))) சந்தோஷம் ...அப்ப்ப்ப்பா! ஒத்துக்கிட்டீங்களே ! ;))))) சந்தோஷம் + நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-63285814672981215402013-01-03T02:56:14.807-08:002013-01-03T02:56:14.807-08:00//GREAT MEN THINK ALIKE ஹி ஹி ஹி ஹி//
YOU ARE SO ...//GREAT MEN THINK ALIKE ஹி ஹி ஹி ஹி//<br /><br />YOU ARE SO GREAT ..... I DO AGREE.<br /><br />BUT I AM AN ORDINARY ONLY. சாதாரணமானவன் தான் ! ;)))))<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-6011805767741261382013-01-03T02:54:14.470-08:002013-01-03T02:54:14.470-08:00ஆனால் நான் எழுதி வெளியிடாமல் உள்ள கதை முற்றுலும் ம...ஆனால் நான் எழுதி வெளியிடாமல் உள்ள கதை முற்றுலும் மாறுபட்டது. அதில் வரும் ராணி முற்றிலும் வித்யாசமானதோர் கதாபாத்திரம். அவள் மற்ற சராசரிப் பெண்கள் போல அல்ல.<br />அந்தக் கதாநாயகி [கதாபார்த்திரம்] எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட. <br /><br />ஏதோ ஒரு தயக்கத்தினால் வெளியிடாமல் வைத்துள்ளேன்.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-3594339718393834452013-01-03T02:49:43.379-08:002013-01-03T02:49:43.379-08:00நான் சின்னப்பையனாக இருந்த போது கிறுக்கியது.
அதில்...நான் சின்னப்பையனாக இருந்த போது கிறுக்கியது. <br />அதில் பாதி வரிகள் மறந்தும் போச்சு.<br /><br />”குளியல் முடித்துக் குக்கர் ஏற்றி<br />குழம்பு ரஸம் கூட்டுக்கறி<br />செய்த களைப்பில் சற்று நேரம்<br />செய்தித்தாளும் வாசிப்பாள்” <br /><br />என்பது மட்டுமே நன்றாக நினைவில் உள்ளது.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-73486769506483309442013-01-03T02:47:12.750-08:002013-01-03T02:47:12.750-08:00BOTH OF YOU ARE 'THE LUCKIEST' TO EACH OTH...BOTH OF YOU ARE 'THE LUCKIEST' TO EACH OTHER. <br />I AM VERY VERY HAPPY TO HEAR THIS. <br /><br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-10067867363063498952013-01-03T02:45:05.769-08:002013-01-03T02:45:05.769-08:00//மொத்தத்தையும் போட்டா, கதையைவிட பட்டியல் பெரிசா இ...//மொத்தத்தையும் போட்டா, கதையைவிட பட்டியல் பெரிசா இருக்கும். அதனாலதான்//<br /><br />அச்சா, அதுவும் சரிதான். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-42242549153706040122013-01-03T02:44:08.828-08:002013-01-03T02:44:08.828-08:00//காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது நான் எழு...//காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது நான் எழுதி அதீதம்.காமில் வெளி வந்த சிறுகதை இது.//<br /><br />அதீதப்பிரயத்தனப்பட்டு தாங்கள் எழுதியுள்ள இந்தக்கதை அதீதத்தில் வெளிவந்தது எனக்கு அதிசயமாகவே தெரியவில்லை. பாராட்டுக்கள்.;)<br /><br />பிரியமுள்ள கோபு<br /><br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-87618065788923596062013-01-03T02:29:36.387-08:002013-01-03T02:29:36.387-08:00பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-51127566742900938292013-01-03T02:29:13.912-08:002013-01-03T02:29:13.912-08:00இதில் வரும் வாசவி நிச்சயம் தாங்களாகவே தான் இருக்க ...இதில் வரும் வாசவி நிச்சயம் தாங்களாகவே தான் இருக்க வேண்டும் என்று என் உள்மனசு சொல்லுகிறது. //<br /><br />இருந்தா நல்லாத்தான் இருக்கும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-78942449148809233432013-01-03T02:28:39.722-08:002013-01-03T02:28:39.722-08:00திடீர்ன்னு ஒரு FLOW ல வந்துடுத்து இந்தக் கவிதை!திடீர்ன்னு ஒரு FLOW ல வந்துடுத்து இந்தக் கவிதை!Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-21850498136075561042013-01-03T02:28:01.215-08:002013-01-03T02:28:01.215-08:00ம்ம் இதுவும் உண்மைதான். ம்ம் இதுவும் உண்மைதான். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-42015221390504314672013-01-03T02:26:08.213-08:002013-01-03T02:26:08.213-08:00GREAT MEN THINK ALIKE ஹி ஹி ஹி ஹிGREAT MEN THINK ALIKE ஹி ஹி ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-92100446515415238752013-01-03T02:25:12.413-08:002013-01-03T02:25:12.413-08:00அருமையான கவிதை.
உங்களை நல்ல நினைவுகளைக் கிளறியதற்...அருமையான கவிதை.<br /><br />உங்களை நல்ல நினைவுகளைக் கிளறியதற்கு மகிழ்ச்சி.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-85092602580264562852013-01-03T02:21:14.285-08:002013-01-03T02:21:14.285-08:00 //அவர்களே நம் வீட்டின் / நாட்டின் கண்கள்.//
உண்ம... //அவர்களே நம் வீட்டின் / நாட்டின் கண்கள்.//<br /><br />உண்மைதான். அத்தோட இந்த மாதிரி சொல்கிற கணவன் கிடைச்சுட்டா அவ ரொம்ப லக்கிதான். (நானும் லக்கிதான்)Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-466527210649308302013-01-03T02:19:07.526-08:002013-01-03T02:19:07.526-08:00//ஒருசில வீடுகளில் பெண்களும் மற்ற ஒருசில வீடுகளில்...//ஒருசில வீடுகளில் பெண்களும் மற்ற ஒருசில வீடுகளில் ஆண்களும் இதற்காகக் கவலைப்பட வேண்டியதாக உள்ளது. //<br /><br />உண்மைதான். <br /><br />//இந்தப்பட்டியலில் நிறைய விடுபட்டுப்போய் உள்ளன என்பேன்.//<br /><br />மொத்தத்தையும் போட்டா, கதையைவிட பட்டியல் பெரிசா இருக்கும். அதனாலதான் Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-64512702500180845722013-01-03T01:39:31.807-08:002013-01-03T01:39:31.807-08:00மிகச்சிறப்பான கதை. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ம...மிகச்சிறப்பான கதை. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-40685653261189205212013-01-03T01:38:53.540-08:002013-01-03T01:38:53.540-08:00//அவங்கவங்க வீட்டை நல்லபடியா கவனிக்கறதே ஒரு பெரிய ...//அவங்கவங்க வீட்டை நல்லபடியா கவனிக்கறதே ஒரு பெரிய விஷயம். அதுவே நாம நம்ப சமூகத்துக்கு செய்யற நல்ல காரியம். <br /><br />ஏன் இப்பகூட உங்கள்ள ஒரு தோழி பரிசுகளை வாங்கிக் குவிச்சிருக்காங்க. அவங்க பரிசு வாங்கும் போது எழுந்த கைதட்டல்ல இருந்தே அவங்க உங்க மனசுல எவ்வளவு இடம் பிடிச்சிருக்காங்கன்னு தெரியுது. <br /><br />அவங்க புகைப்படத்தை அடுத்த மாத இதழ்ல அட்டைப் படமா போட்டு உங்க அலுவலக பெண்கள் அமைப்பை பற்றி ஒரு கட்டுரையும் போடலாம்ன்னு இருக்கேன்” //<br /><br />இதில் வரும் வாசவி நிச்சயம் தாங்களாகவே தான் இருக்க வேண்டும் என்று என் உள்மனசு சொல்லுகிறது. <br /><br />கரெக்ட் தானே?<br /><br />>>>>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com